Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 13 மார்ச், 2019

திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகி இன்னும் குழந்தை பிறக்கவில்லையா இதோ சில இயற்கை வழிகள்


பெண்களுக்கு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும் அதற்காக டாக்டரிடம் சென்று சிகிச்சை மேற் கொள்வார்கள் அப்படி சிகிச்சை எடுத்தும் எந்த பலனும் இல்லையா இதோ நம் முன்னோர்கள் சொன்ன சில எளிய இயற்க்கை குறிப்புகள்



ஆலம்பழத்தை உலர்த்தி பொடி செய்து இரண்டு ஸ்பூன் ஆலம்பழ பொடி ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும் இப்படி செய்து வந்தால் பெண் மலடு நீங்கி கரு தரித்தல் உண்டாகும்

வெள்ளம் இருநூறு கிராம் குப்பைமேனி இலை சாறு நூற்றிஐம்பது மில்லி பெருங்காயம் பொரித்து மூன்று கிராம் இந்த மூன்றையும் ஒன்றாக கலந்து புது மண்சட்டியில் ஊற்றி வெள்ளைத்துணியால் மூடி இளம் வெயிலில் வைத்து மாத விலக்கு காலத்தில் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும் இப்படி மூன்று முறை செய்தால் கருப்பை மலடு நீங்கும்



பருத்திக்கொட்டை ஐம்பது கிராம் எடுத்து அரைத்து பால் எடுத்து நாட்டுக்கோழி முட்டை வெள்ளைக்கருவில் கலந்து சாப்பிட கருப்பை நீர்கட்டிகள் உடையும் அடுத்த மாதம் செப்பு நெருஞ்சி வேரை பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட கரு தங்கும்

வேப்பிலைச்சாறு நூற்றிஐம்பது மில்லி ஆடாதோடை சாறு நூறு மில்லி தேங்காய் எண்ணெய் நூறு மில்லி நல்லெண்ணெய் நூறு மில்லி சேர்த்து பக்குவமாய் காய்ச்சி வடித்து கொள்ளவும் இதை பனிரெண்டு நாட்கள் சாப்பிட பெண்ணுக்கு கர்ப்பம் தரிக்கும்



மாத விலக்கான மூன்று நாட்களும் இரவு பட்டினி இருந்து காலையில் தாமரைப்பூவை பாலில் அரைத்து குடித்து வர குழந்தை தங்கும்

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!