>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 30 ஜூலை, 2019

    நெய்மருக்கு எதிரான பாலியல் வழக்கை கைவிட்டது பிரேசில் போலீஸ்


    நெய்மருக்கு எதிரான பாலியல் வழக்கை கைவிட்டது பிரேசில் போலீஸ்
     

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மருக்கு எதிரான பாலியல் வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கைவிடப்பட்டுள்ளது.

    பாரிஸ் செயின்ட் ஜெர்மன் கால்பந்து கிளப் அணியில் ஆடி வரும் நெய்மர், உலகிலேயே மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். மேலும் காயத்தால் அண்மைக்காலமாக ஆடவில்லை. இந்நிலையில் பாரிஸ் நகர ஓட்டல் ஒன்றில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நெய்மர் மீது இளம்பெண் புகார் செய்துள்ளார்.

    பிரேசிலை சேர்ந்த அந்த பெண், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஆகி நட்பை வளர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த மே மாத மத்தியில் பாரிஸ் வருமாறு அந்த பெண்ணை நெய்மர் அழைத்தாராம். அதன்படி சென்ற அப்பெண்ணை ஓட்டல் அறையில் பலாத்காரம் செய்தார் என சாவ்பாவ்லோ நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    கால்பந்து நட்சத்திரமான நெய்மருக்கு எதிராக எழுந்த பாலியல் புகார், உலகம் முழுவதும்  உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. நெய்மருக்கு எதிரான குற்றச்சாட்டை பிரேசில் போலீசார் விசாரித்து வந்தனர். 

     இந்த நிலையில், நெய்மருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கை கைவிடுவதாக போலீசார் அட்டார்னி ஜெனரலுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.  இந்த விவகாரம் குறித்து கருத்து அறிய நெய்மரின் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை.  துவக்கத்தில் இருந்தே நெய்மர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

     

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக