Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 14 செப்டம்பர், 2019

எண்ணெயை உறிஞ்சும் அதிசய லிங்கம்! அறியபடாத தகவல்களும்!!







Image result for எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும், அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக          


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தனிசிறப்பு உள்ளது. அதுபோல தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சிவன் கோவிலில் காணப்படும் அதிசயம் என்ன..! அப்படி என்ன அதிசயம் இருக்கு இந்த கோவிலில்!
அருள்மிகு திருநீலக்குடியில் உள்ள நீலகண்டேஸ்வரர் கோவில் இறைவன் மனோக்யாநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
 பொதுவாக இறைவனுக்கு பால், நீர், தயிர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி என பலவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்படும்.
 இத்தல மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது, பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்.
 எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும், அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது.
 இதில் ஆச்சரியம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் லிங்கத்தின் திருமேனியைப் பார்த்தால், கிட்டதட்ட ஒரு வருடமாக எண்ணெயே தடவாதது போல் உலர்ந்து காய்ந்து காணப்படும்.
 அவ்வளவு எண்ணேயும் எங்கு மாயமாகிறது என இன்னும் தெரியவில்லை. ஈசன் தொண்டையில் இருக்கும் விஷத்தன்மையை குறைக்கவே இந்த அபிஷேகம் செய்யப்படுகிறது.
 இத்தலத்தின் உள்ளே ஒரு பலாமரம் உள்ளது. அதை முழுபழமாக எடுத்துச் செல்லக்கூடாதாம். இறைவனைக்கு படைத்த பிறகே எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் இறைவன் தண்டித்து விடுவாராம்.
இத்தலத்தின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். இந்த மரம் பஞ்ச வில்வ மரம் என அழைக்கப்படுகிறது. ஒரே காம்பில் ஐந்து இதழ்களுடைய இலைகள் இருப்பது அதிசயமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக