>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 29 ஜூலை, 2019

    பத்த பத்மாசனம்


    Image result for பத்த பத்மாசனம் 



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    பத்த என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு 'பிடித்திருத்தல்' என்று பொருள். பத்த பத்மாசனம் என்பது முதலில் பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளையும் பின்பக்கமாக கொண்டு சென்று கால்களை பிடிப்பதால் இதற்கு பத்த பத்மாசனம் என்று பெயர்.

    செய்முறை:
    • முதலில் கால்கள் இரண்டையும் முன்பக்கமாக நீட்டி நேராக அமரவும்.
    • பின் வலது கால் பாதத்தை இடது தொடையின் மீதும், இடது கால் பாதத்தை வலது தொடையின் மீதும் போட்டு பத்மாசன நிலைக்கு வர வேண்டும்.
    • பின்னர் இரண்டு கைகளையும் பின் நோக்கி கொண்டு சென்று இடது கையால் வலது தொடைமீது இருக்கும் இடது காலையும், வலது கையால் இடது தொடை மீது இருக்கும் வலது காலையும் பிடிக்க வேண்டும்.
    • முதுகு நேராக இருக்க வேண்டும்.
    • சுவாசம் இயல்பாக இருக்கவேண்டும்.
    • இதே நிலையில் ஒரு சில நிமிடங்கள் இருக்க முயற்சிக்க வேண்டும்.
    • பின்னர் மூச்சை வெளிவிட்டுக்கொண்டே கைகளை தளர்த்தி இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
    • பின் கால்களையும், கைகளையும் மாற்றி வைத்து மேலே செய்தது போல மீண்டும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.
    பலன்கள்:
    • மார்புப் பகுதி நன்றாக விரிவடைகிறது.
    • பெருங்குடல் பகுதிக்கு நன்கு அழுத்தம் கிடைப்பதால், மலச்சிக்கல் பிரச்சனைகள் இருக்காது.
    • செரிமான சக்தியை அதிகரிக்கிறது.
    • தோள் மூட்டுகளில் ஏற்படும் பிடிப்புத் தன்மை நீங்குகிறது.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக