>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 14 செப்டம்பர், 2019

    மின்சார ரயிலில் செல்பவர்கள் கவனத்திற்கு.. பயணிகளுக்கு ஷாக் அறிவிப்பு.!


     

     

     

     

     

     

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

     

    செப்டம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வேளச்சேரி முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் மின்சார ரயில்கள் சேவை 6 மணிநேரம் தாமதமாகும் என தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


    சென்னை வேளச்சேரியிலிருந்து கடற்கரை ரயில் நிலையம் வரையில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னையின் மின்சார ரயில் சேவையானது போக்குவரத்தில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இந்த வழித்தடத்தில் 15 நிமிடத்திற்கு ஒருமுறை ரயில்கள் அந்தந்த நடைமேடைக்கு வந்துச் செல்கிறது. சென்னை கடற்கரை முதல் லைட் ஹவுஸ், வேளச்சேரி வரை இந்த வழித்தடங்களில் மின்சார ரயில் சேவை இயங்கி வருகிறது.

    இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று 18 ரயில்களின் சேவை 6 மணி நேரம் ரத்து செய்யப்பட்டுப் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு மதியம் 2.10 மணி முதல் வழக்கம்போல ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

    இந்த சேவையானது, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி செல்லும் ரயில்கள் வேளச்சேரியிலிருந்து கடற்கரை ரயில் நிலையம் செல்லும் ரயில்கள் என இரண்டு வழித்தடத்திலும் ரத்து செய்யப்படுகிறது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக