>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 26 செப்டம்பர், 2019

    சாத்தான் தான் உடலுறவு கொள்ள தூண்டினான்: பாதிரியாரின் புது காரணம்!

    சாத்தான் தான் உடலுறவு கொள்ள தூண்டினான்: பாதிரியாரின் புது காரணம்!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    "அந்த பெண்ணிற்குள் குடிகொண்டிருக்கும் சாத்தனே என்னை உடலுறவு கொள்ள தூண்டினான்" என பாரிதியாரின் புதிய காரணம்!!
    அமெரிக்க மேரிலாந்து நகரின் கெய்தஸ்பர்க் பகுதியை சேர்ந்த  பெந்தேகோஸ்தே பிரிவு தேவாலயத்தில் பணியாற்றி வருபவர் 42 வயதுடைய ஆக்டேவியோ காண்டரிரோ (Octavio Cantarero) . இவர் கடந்த ஜனவரி முதல் சுமார் 4 மாத காலமாக ஒரு பெண் சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
    சிறு வயதில் தனியாக இருக்க கூடாது என்று கூறி, அவர் அந்த சிறுமிக்கு தேவாலயத்தின் உள்ளேயே ஒரு சிறிய அறை ஒதுக்கி தந்ததாகவும், தன்னை தனியேவிட மனமில்லை எனக் கூறி அந்த பெண்ணுடன் இருந்த அவர் அவளை மிரட்டி பாலியல் தொல்லைகள் செய்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் கூறியுள்ளார். 
     போலீசார் விசாரணையில், "அந்த பெண்ணின் உடலில் குடிகொண்டிருக்கும் சாத்தனே என்னை இவ்வாறு செய்யத் தூண்டினான்" எனக் கூறியுள்ளார். இதனிடையே, ஆக்டேவியோ காண்டரிரோவினால் மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் தங்களை அணுகி புகார் கொடுக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக