>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 26 செப்டம்பர், 2019

    லண்டனில் அம்பேத்கர் மியூசியத்தை மூட முடிவு..! மகாராஷ்டிர அரசு எதிர்ப்பு !


     




    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    அம்பேத்கர்,லண்டனில் பொருளாதார கல்வி பயின்றபோது கிங் ஹென்றி சாலையிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தில் தங்கியிருந்தார். இந்திய அரசியல் அமைப்பின் சிற்பி என்றழைக்கப்படும் அம்பேத்கரின் நினைவாக இந்த கட்டிடத்தை வாங்கிய இந்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் அம்பேத்கர் சிலை, புகைக்கப்பட கண்காட்சி, நூலகம் ஆகியவை நிறுவப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.




    இந்நிலையில் அம்பேத்கர் மியூசியத்தை பார்வையிட அதிகமான பார்வையாளர்கள் வருவதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மியூசியத்தை மூடும் முடிவுக்கு வந்துள்ளதாக லண்டன் அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் லண்டன் அதிகாரிகளின் முடிவுக்கு எதிராக மகாராஷ்டிரா அரசு இங்கிலாந்து அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக