Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 23 அக்டோபர், 2019

ஏகாதசி அன்று திருமணம் செய்யலாமா? - ஜோதிடரின் பதில் !!

Related image
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




1. ஏகாதசி அன்று திருமணம் செய்யலாமா?

ஏகாதசி அன்று திருமணம் செய்யலாம்.

2. 11ல் ராகு இருந்தால் என்ன பலன்?

 பொருள் ஈட்டும்; திறமை கொண்டவர்கள்.

 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

 எதையும் விரைவில் கற்றுக்கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள்.

 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. விதவை பெண் ஒருவர் எனக்கு பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

 இந்த மாதிரி கனவு கண்டால் சில விரயங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. வெற்றிலைப்பாக்கு வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

 வெற்றிலைப்பாக்கு வாங்குவது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. யாரோ ஒருவருக்கு குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

 யாரோ ஒருவருக்கு குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

6. பற்கள் உதிர்ந்து வாயில் இருந்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில செயல்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

7. என் அக்காவின் மகன் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

8. நாயை கனவில் கண்டால் என்ன பலன்?

 நாயை கனவில் கண்டால் நண்பர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

9. பெருமாள் சாமியை கனவில் கண்டால் என்ன பலன்?

 பெருமாள் சாமியை கனவில் கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

10. செவ்வாய், சூரியன் சேர்ந்து இருந்தால் என்ன பலன்?

 முன்கோபம் கொண்டவர்கள்.

 அச்சம் இல்லாதவர்கள்.

 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக