மகர ராசியின் அதிபதி சனி ஆவார். சனியுடன் செவ்வாய் பகை என்னும் உறவு நிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :
👉 சுபபோக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.
👉 பொதுச் சேவை செய்வதில் சுயநலம் உடையவர்கள்.
👉 எதிலும் திருப்தி என்ற நிலையை அடையாதவர்கள்.
👉 மனைகள் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.
👉 முரட்டு சுபாவமும், சூழ்ச்சி மனப்பான்மையும் உடையவர்கள்.
👉 அரசு வகையில் தொடர்பு உடையவர்கள்.
👉 கனரக இயந்திர துறையில் ஞானம் உடையவர்கள்.
👉 எதிலும் பயம் இல்லாமல், எதற்கும் அஞ்சாமல் எதிர்க்கக்கூடியவர்கள்.
👉 தாயின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.
👉 பிறரின் ஆலோசனைகளை விரும்பாதவர்கள்.
👉 எதிலும் ஆதாயத்தை எதிர்பார்க்கக்கூடியவர்கள்.
👉 நிலையற்ற மனமும், சபல எண்ணங்களும் நிறைந்தவர்கள்.
👉 பயணங்கள் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.
👉 இவர்கள் சகோதரர்களிடம் அனுசரித்து செல்ல மாட்டார்கள்.
👉 வருமானத்தை தன் விருப்பப்படி செலவு செய்யக்கூடியவர்கள்.
👉 உறவினர்களிடம் அடிக்கடி சண்டையிடுவார்கள்.
👉 நிதானமற்ற செயல்பாடுகளை உடையவர்கள்.
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக