Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பங்குனி உத்திர நாளில் இத்தனை நிகழ்வுகளா..! அடடே..!







ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வந்தாலும் பங்குனி மாதத்தில் பங்குபெறுகிற உத்திரம் சிறப்பு வாய்ந்தது.


ஆம்! தெய்வங்களே தேர்ந்தெடுத்துக்கொண்ட மங்கல நித்திலமே பங்குனி உத்திரம்! இந்த நன்னாளில் தெய்வ திருமணங்களும், பல்வேறு அதிசயங்களும் நிகழ்ந்துள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.


• முருகன் - தெய்வயானை திருமணம்.


• ஸ்ரீராமர் - சீதை திருமணம்.


• அண்ணாமலையார் - உண்ணாமுலையம்மை திருமணம்.


• ஸ்ரீ ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்.


• அர்ஜூனன் - பிறந்தநாள்.


• சுவாமி ஐயப்பன் - அவதார நன்னாள்.


• ரதி கேட்டுக்கொண்டதற்கிணங்க, சிவபெருமான் மன்மதனை எழுப்பித்த நாள்.


• திருமகள் - விஷ்ணுவின் திருமார்பைச் சேர்ந்த நாள்.


• இந்திரன் அந்திராணியை அடைந்த நாள்.


• பிரம்மன் சரஸ்வதியை அடைந்த நாள்


ஆகவேதான் பங்குனி உத்திர நன்னாளில் திருமண விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களுக்கு தோன்றிய கருத்துக்களை நீங்கள் தாராளமாக பதிவிடலாம்


மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக