தட்டாங்கல்
ஆட்டம் ஒரே மாதிரியான உருண்டையான
சிறு கூழாங்கற்களைக் கொண்டு பெரும்பாலும் சிறுமியர்
விளையாடும் விளையாட்டு.
இது பாண்டிக்கல் என்றும் அழைக்கப்படும். சங்ககாலத்தில்
இதன் பெயர் தெற்றி.
ஆடுபொருள்: சிறு கூழாங்கற்கள்.
ஆடுபொருளின்
எண்ணிக்கை: ஏழு(அ) ஐந்து.
விளையாடுபவர்களின்
எண்ணிக்கை:இரண்டிற்கு மேற்பட்டவர்கள்.
ஆட்ட நேரம்: கற்களுக்கேற்ப ஆட்டமும் விதிமுறைகளும் நேரமும் மாறும்.
பயன்கள்:
தட்டாங்கல் விளையாட்டின் மூலமாக பிடிக்கும் திறன்
மேம்படுகிறது. கையும் , கைநரம்புகளும் வலுப்பெறுகிறது. விரல் நரம்புகள் செயல்படுவதால்
இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக