>>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 27 ஏப்ரல், 2019

    பொருளாதாரத்தின் மூலதனமான பெட்ரோல்

    பெட்ரோல் க்கான பட முடிவு

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
    இப்பொழுதே இணைந்துகொள்


    பெட்ரோலியம் கண்டு பிடிக்கப்பட்டு 150 வருடங்கள் தான் ஆகிறது. ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற டிரேக் என்ற அமெரிக்கர் தான் உலகின் முதல் எண்ணெய்க் கிணறு உரிமையாளர்.
    டிரேக் ஒரு முறை தனது கிராமத்தில் கிணறு தோண்ட பூமியை துளைத்துக் கொண்டு இருக்க அதில் இருந்து பிசுக்கான கரிய பொருள் ஒன்று குபு, குபு வென்று வெளியே வந்தது. அந்தக் கரிய பொருளின் பொருளாதார சாத்தியக் கூறுகளை ஆராய ராக்ஃபெல்லரை அனுப்பி வைத்தது அமெரிக்க வங்கி. ஆனால் ராக்ஃபெல்லர் அது எதற்கும் பயன்படாத ஒரு பொருள் என்று எண்ணினார். அப்படியே இதே கருத்தை வங்கிக்கும் தெரிவித்தார். மோட்டார் கார்கள் கண்டு பிடிக்கப்படும் வரையில் பெட்ரோல் கொண்டு விளக்கையும், அடுப்பையும் தான் எரித்து வந்தனர். அதன் பிறகு தான் உலகத்திற்கு விஷயம் புரிந்தது.
    அன்று பெட்ரோலை தேவை இல்லாத பொருளாகக் கருதிய ராக்ஃபெல்லர் பிற்காலத்தில் எண்ணற்ற பெட்ரோல் கிணறுகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அதன் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்தார்.
    அக்காலத்தில் பூமியில் இருந்து எண்ணெய் வெளிப்படும் சமயத்தில் பீறிட்டுக் கொண்டு வரும். அதைக் கட்டுப்படுத்த அப்போது தெரிந்திருக்க வில்லை. அதனால் 1901 ஆம் ஆண்டு வரையில் 15 கோடி லிட்டர் பெட்ரோல் வீணான கதையும் உண்டு. இப்போது நமது பூமியில் இருக்கும் எண்ணெய் வளம் இன்னும் 1000 ஆண்டுகளுக்கு மட்டுமே வரும்.
     என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

      

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக