Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 மே, 2019

10 லட்சம் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழியும் சூழ்நிலை; ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை


 10 லட்சம் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழியும் சூழ்நிலை; ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை க்கான பட முடிவு 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்






உலகில் 10 லட்சம் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழிய கூடிய ஆபத்து நிறைந்த சூழல் உள்ளது என ஐ.நா. அமைப்பு எச்சரித்து உள்ளது.
பாரீஸ்,
ஐ.நா. அமைப்பினை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட நிபுணர்கள் கொண்ட குழுவினர் உயிரினங்களை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதன் முடிவுகளை இன்று வெளியிட்டு உள்ளனர்.  இதன்படி, புவியில் கடந்த 1 கோடி ஆண்டுகளில் இல்லாத வகையில், 80 லட்சம் உயிரினங்கள் 10 முதல் 100 மடங்கு வேகமுடன் அழிந்து வருகின்றன என மதிப்பிடப்பட்டு உள்ளது.
இயற்கை உலகை மனிதகுலம் அழித்து கொண்டிருக்கிறது.  இதனால் சில தசாப்தங்களில் 10 லட்சம் விலங்கு மற்றும் தாவர இனங்கள் அழிய கூடிய ஆபத்து நிறைந்த சூழல் ஏற்பட்டு உள்ளது என எச்சரித்து உள்ளது.
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக