Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 7 ஜூன், 2019

எவரஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ கழிவு பொருட்களை அகற்றிய நேபாள அரசு!

Image result for எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ கழிவுப் பொருட்களை அகற்றும் நேபாள அரசு!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:



Contact us : oorkodangi@gmail.com
எவரஸ்ட் சிகரத்தில் இருந்து சுமார் 11 ஆயிரம் கிலோ கழிவு பொருட்களை நேபாள அரசு அகற்றியுள்ளது.
எவரஸ்ட் சிகரத்தில் உள்ள கழிவு பொருட்களை அகற்றும் நோக்கில் நேபாள ராணுவத்தினர் கடந்த 14 ஆம் தேதியில் இருந்து அங்கு முகாமிட்டு சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். 
இந்த சுத்தம் செய்யும் பணியில் மலையேறும் பயணிகள் தூக்கி எரிந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்,  பிளாஸ்டிக் பொருட்கள், உணவு கழிவுகள் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்டன. இங்கு அகற்றப்பட்ட சில கழிவு பொருட்கள் மறு சுழற்சிக்காக  ஐநா அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. இந்த பணியில் 11 ஆயிரம் கிலோ கழிவு பொருட்கள் அகற்றப்பட்டது குறிப்பிடதக்கது

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 
உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக