>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 5 ஆகஸ்ட், 2019

    இந்தியாவின் தென்கோடிமுனை கன்னியாகுமரி

    Image result for இந்தியாவின் தென்கோடி முனை கன்னியாகுமரி














    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    மதுரையிலிருந்து ஏறத்தாழ 245 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 85 கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இடம்தான் கன்னியாகுமரி.

    சிறப்புகள் :

    இந்தியாவின் தென்கோடிமுனை... முக்கடலும் சங்கமிக்கும் இடம்... உலகப் பொதுமறை தந்த மாபெரும் புலவரான திருவள்ளுவரின் ஓங்கி உயர்ந்த சிலை அமைந்துள்ள அழகிய இடம்... உலக மக்கள் அனைவரையும் சகோதர சகோதரியாக எண்னிய ஆன்மீக சிந்தனையாளரான சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபமும் அமைந்து கடலுக்கு இன்னும் அழகு சேர்க்கும் இடம்தான் கன்னியாகுமரி.

    இங்கு சூரியன் உதயமாவதையும், மறைவதையும் காணக்கூடிய எழில் மிகுந்த கடற்கரை.

    விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு படகில் பயணம் செய்ய வேண்டும். அலை ஓசையும், விவேகானந்தர் மண்டபத்தின் அமைதியும் மனதுக்கு நல்ல உற்சாகத்தை கொடுக்கும்.
    அலைகள் நிறைந்த கன்னியாகுமரி கடலில் பயணம் செய்வது ஒரு த்ரில் அனுபவம் ஆகும். இங்கு அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரிக்கு சிறந்த அடையாளமாகத் திகழ்கிறது.

    மேலும் அதிகாலையில் சூரியன் உதயமாவதை கன்னியாகுமரி கடற்கரையில் காண்பது மிகச் சிறந்த அனுபவமாகும். குடும்பத்துடன் சென்றுவர ஏற்ற இடமாக கன்னியாகுமரி உள்ளது.

    முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய தீர்த்தம் அருகே காந்தி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காந்தியின் அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடம் இந்த மண்டபத்தின் அருகே உள்ளது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளிக்கும் அழகிய இடம்தான் கன்னியாகுமரி.

    எப்படி செல்வது?

    கன்னியாகுமரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    விமானம் வழியாக :

    தூத்துக்குடி விமான நிலையம்.

    மதுரை விமான நிலையம்.

    ரயில் வழியாக :

    கன்னியாகுமரி ரயில் நிலையம்.

    எப்போது செல்வது?

    அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

    எங்கு தங்குவது?

    கன்னியாகுமரியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

    பார்க்க வேண்டிய இடங்கள் :

    திருவள்ளுவர் சிலை.

    விவேகானந்தர் நினைவு மண்டபம்.

    சூரிய அஸ்தமம்.

    காந்தியடிகள் நினைவு மண்டபம்.

    இதர சுற்றுலாத்தலங்கள் :

    காந்தி மண்டபம்.

    பத்மனாபபுரம் அரண்மனை.

    மாத்தூர் தொட்டிப்பாலம்.

    திற்பரப்பு அருவி.

    பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்கா.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக