ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளால்
கூகுள் பே, பே டிஎம், போன் பே, அமேசான் பே, ஏர்டெல் மணி போன்ற அனைத்து பேமெண்ட் செயலிகளும்
KYC அளிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் நேரடிப்பணப் பரிவர்த்தனைக்கு
மாற்றாக கூகுள் பே, பே டிஎம், போன் பே, அமேசான் பே, ஏர்டெல் மணி போன்ற பேமெண்ட் செயலிகள்
உள்ளன. வங்கியில் வரிசையில் நிற்கும் நேரம் மிச்சம் என்பதால், பலரும் பேமெண்ட் செயலிகள்
மூலமாக பணப்பரிவர்த்தனைகளை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக