>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 12 ஆகஸ்ட், 2019

    பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் அதிசய கிராமம்- ஆண் குழந்தைக்காக ஏங்கும் மக்கள்! எங்கு தெரியுமா?


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    போலந்து நாட்டில் உள்ள மிஜ்ஸ் ஓட்ரான்ஸ்கி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காததால், காரணம் தெரியாமல் மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
    போலந்து நாட்டில் நடைபெற்ற ஜூனியர் தீயணைப்பு வீரர்களுக்கான போட்டியில் மிஜ்ஸ் ஓட்ரான்ஸ்கி கிராமத்தில் இருந்து பெண்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.இதனால் அனைவருக்கும் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகுதான் உண்மை வெளியாகியுள்ளது.


    அதில் கடந்த 10 ஆண்டுகளாக அந்த கிராமத்தில் ஆண் குழந்தையே பிறக்கவில்லை. மாறாக பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இதனால் அவர்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
    இதனால் அக்கிராமத்து மக்கள் மிகவும் கவலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.ஆனால் அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக