>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 5 செப்டம்பர், 2019

    திருப்பூர் ராணுவப்பள்ளியில் மாணவர் சேர்க்கை: ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை கிடைக்கும்!

     

     

     



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

     

    திருப்பூரில் செயல்பட்டு வரும் சைனிக் ராணுவப்பள்ளியில் உதவித்தொகையுடன் மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.


    திருப்பூரில் உள்ள சைனிக் ராணுவப்பள்ளியில் 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு பெற்றோர் வருமானத்துக்கேற்ப 50 ஆயிரம் ரூபாய் வரையில் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

    மத்திய பாதுகாப்பு அமைச்சகமும் தமிழக அரசும் இணைந்து திருப்பூர் மாவட்டம் அமரவாதியில் சைனிக் ராணுவப்பள்ளி நடத்தி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் நேரடியாக ராணுவத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நாடு முழுவதும் இதுபோல் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுபாட்டில் மொத்தம் 26 பள்ளிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், திருப்பூர் சைனிக் ராணுவப்பள்ளியில் 6 மற்றும் 9ம் வகுப்புகளுக்கு 2020-21ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி நடைபெறும். இதில் கலந்து கொண்டு சைனிக் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ராணுவத்தில் பணிபுரியம் வாய்ப்புகள் உள்ளது.

    மேலும், பெற்றோர்களின் வருமானத்துக்கு ஏற்ப தகுதியுள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. 6ம் வகுப்பில் மொத்தம் 90 இடங்களும், 9ம் வகுப்பில் 6 இடங்களும் என மொத்தம் 96 இடங்கள் உள்ளது.

    திருப்பூர் சைனிக் ராணுவப்பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், http://www.sainikschoolamaravathinagar.edu.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து வரும் செப்டம்பர் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பான முழுமையான விபரங்களுக்கு திருப்பூர் சைனிக் ராணுவப்பள்ளியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
    http://www.sainikschoolamaravathinagar.edu.in/Applications/Admission_Notice_Tamil_2020.pdf


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக