Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 செப்டம்பர், 2019

அக்கினி நக்ஷத்திரத்தில் திருமணம் செய்யலாமா?

 Image result for அக்னி நக்ஷத்திரத்தில் திருமணம் செய்யலாமா?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கோடையின் உச்ச கட்ட வெயில் இதனை கத்திரி வெயில் என்று சொல்வார்கள். பொதுவாக மே மாதத்தில் வரும் சுமார் 26 நாட்கள் ஆகும். இதனை பஞ்சாங்கங்களில் அக்கினி நக்ஷத்திரம் என்பர்.
இந்தக் காலத்தில் திருமணம் செய்வது தவறில்லை. மற்றபடி, குழந்தை பிறந்தால் அக் குழந்தை, குழந்தையை பெற்ற தாய் என இருவருமே அக்கினி தோஷத்தால் பாதிக்கப்பட்டு நோய் தொற்றுக்கு ஆளாகலாம். இதற்கு பெரியவர்கள் ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைத்து விடுவார்கள்.
தவிர சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தந்தைக்கு அவ்வளவு நல்லதல்ல என்ற ஒரு கருத்தும் உள்ளது. ஆனால், இது முற்றிலும் ஆதாரம் அற்றது. மற்றபடி அக்கினி நக்ஷத்திர தோஷ காலத்தில் திருமணத்தை நடத்திக் கொள்ளலாம். அதில் தவறில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக