>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 11 செப்டம்பர், 2019

    வங்கிகள் இணைப்பு பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உதவும்-நிர்மலா சீதாராமன்


    .வங்கிகள் இணைப்பு பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உதவும்-நிர்மலா சீதாராமன்






    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    வங்கிகள் இணைப்பு பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உதவும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வங்கிகளை இணைப்பதன் மூலம், கடன் நிறைய வழங்க வேண்டும் என்கிற நோக்கில் 
    செயலப்படுத்தப்பட உள்ளது. 

    அதுமட்டுமின்றி பொருளாதார வளர்ச்சியும் இதனால் மேம்படும். இதுகுறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது குறிப்பிட்டு இருந்தேன்.

    வங்கிகள் இணைப்பது குறித்து, வங்கிகளே அமைப்புகளுடன் கலந்தாலோசித்து அமல் படுத்த வேண்டும். பல வங்கிகள் கடன் கொடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனை சரி செய்யும் வகையில் தான் இந்த வங்கிகள் இணைப்பு என்பது செயலப்படுத்தப்பட உள்ளது.மேலும் பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும் இது உதவும் என்று தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக