புதன், 11 செப்டம்பர், 2019

வங்கிகள் இணைப்பு பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உதவும்-நிர்மலா சீதாராமன்


.வங்கிகள் இணைப்பு பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உதவும்-நிர்மலா சீதாராமன்






இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வங்கிகள் இணைப்பு பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு உதவும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வங்கிகளை இணைப்பதன் மூலம், கடன் நிறைய வழங்க வேண்டும் என்கிற நோக்கில் 
செயலப்படுத்தப்பட உள்ளது. 

அதுமட்டுமின்றி பொருளாதார வளர்ச்சியும் இதனால் மேம்படும். இதுகுறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது குறிப்பிட்டு இருந்தேன்.

வங்கிகள் இணைப்பது குறித்து, வங்கிகளே அமைப்புகளுடன் கலந்தாலோசித்து அமல் படுத்த வேண்டும். பல வங்கிகள் கடன் கொடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனை சரி செய்யும் வகையில் தான் இந்த வங்கிகள் இணைப்பு என்பது செயலப்படுத்தப்பட உள்ளது.மேலும் பொருளாதார வளர்ச்சி அடைவதற்கும் இது உதவும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்