Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 7 செப்டம்பர், 2019

சொத்து தகராறு – கேக்கில் விஷம் கலந்து அண்ணன் குடும்பத்தைக் கொலை செய்த கொடூரன் !


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

தெலங்கானாவில் அண்ணன் தம்பிக்கு இடையிலான சொத்து தகராறில் தனது கேக்கில் விஷம் வைத்து அண்ணன் குடும்பத்தைக் கொலை செய்ய முயற்சித்துள்ளார் தம்பி.

தெலங்கானாவில் வசித்து வரும் தொழிலதிபர் ரவிக்கும் அவரது தம்பி ஸ்ரீனிவாசுக்கும் இடையில் சொத்துத் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் ரவியின் 9 வயது மகன் ராம்சரணின் பிறந்தநாள் விழாவுக்கு ஸ்ரீனிவாஸ் பிறந்தநாள் கேக்கை பரிசாக அனுப்பியுள்ளார். இந்நிலையில் இந்த கேக்கை சாப்பிட்ட ரவியின் குடும்பத்தினர் 4 பேரும் மயங்கியுள்ளனர்.

அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க ராம்சரண் முன்பே இறந்துவிட்டதாகவும், ரவி சிகிச்சையின் போது இறந்துள்ளார். மேலும் ரவியின் மனைவி பாக்யா மற்றும் 5 வயது மகள் பூஜிதாவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேக்கை ஸ்ரீனிவாஸிடம் போலிஸ் நடத்திய விசாரணையில் சொத்துப் பிரச்சனைக் காரணமாக தான் தான் கேக்கில் விஷத்தைக் கலந்து அனுப்பியதாக அவர் ஒத்துக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக