Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 18 அக்டோபர், 2019

போர் நிறுத்தத்தை மீறி சிரியாவின் எல்லை நகரத்தில் தாக்குதல்

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 
தற்காலிக  போர் நிறுத்தத்தை துருக்கி ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் சிரியாவின் எல்லை நகரத்தில் துருக்கியப் படைகளுக்கும் குர்திஷ் குழுக்களுக்கும் இடையே மோதல் இடம்பெற்று வருகின்றது.

இன்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன என சிரியாவின் மனித உரிமைகளுக்கான ஆய்வகத்தின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

குர்திஷ் ஆதிக்கம் செலுத்தும் சிரிய ஜனநாயகப் படைகளுடன் துருக்கிய இராணுவமும் அதன் சிரியாவின் நட்பு நாடுகளும் சண்டையிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்கள்
தற்காலிக போர் நிறுத்தத்தை துருக்கி அரசாங்கம் நேற்று ஏற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக