>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 1 பிப்ரவரி, 2020

    செங்கல்பட்டு டோல்கேட் கலவரம்: ஊழியர்களே பணத்தை திருடியது அம்பலம்!

    toll gate


    செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் ஊழியர்களே பணத்தை திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு அருகே உள்ள சுங்கசாவடியில் பொதுமக்களுக்கும், சுங்கச்சாவடி பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் பொதுமக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். இதனால் தற்போது அந்த சுங்கச்சாவடி மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கலவரத்தின்போது சுங்கச்சாவடியில் இருந்த 18 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் ஒரு நபர் உள்ளே புகுந்து பணத்தை அள்ளி பையில் போட்டுக்கொண்டு ஓடுவது தெரியவந்தது.

    தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சுங்கச்சாவடியில் பணிபுரிந்தவர்களே அந்த பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் செந்தில் மற்றும் பரமசிவம் என்ற இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக