Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

எட்டாவது அத்தியாயம் (அக்ஷரப்ரஹ்ம யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
அக்ஷரப்ரஹ்மயோகோ நாமாஷ்டமோ அத்யாய:॥ 8 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'அக்ஷரப்ரஹ்ம யோகம்' எனப் பெயர் படைத்த எட்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.

விளக்கம்: 

மனித உடல் அதிபூதம் என்று அழைக்கபடுகிறது. இது அழியும் தன்மை உடையது. அதன் உள்ளே இருக்கின்ற ஆத்மா ( இறைவன் ) அழியமாட்டார். மனிதன் இறக்கும் போது எதை நினைத்தவாறு இறக்கிறானோ அதையே அடுத்த பிறவியில் அடைகிறான். இறைவனையே நினைத்தவாறு உயிரை விடுபவன் நிச்சயமாக இறைவனையே அடைகிறான். எந்த வேலை செய்தாலும் மனதளவில் இறைவனை நினைத்தவாறு செய்பவன் இறைவனையே அடைகிறான். 

மேலும் நமது உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் கட்டுபடுத்தி மனத்தை நிலைநிறுத்தி மூச்சை (அல்லது ) பிராணனை உச்சந்தலையில் குவித்து “ஓம்” என்ற மந்திரத்தை சொன்னவாறு உயிரை விடுபவன் நிச்சயமாக மேலான நிலையை அடைகிறான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக