Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 18 ஜனவரி, 2019

முதுகு எலும்பு தேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் அற்புத முருங்கைக் கஞ்சி


இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு முதுகு எலும்பு தேய்மானத்தை தடுக்கும் முருங்கைக் கஞ்சி.



இன்று நிறைய பேர்களுக்கு முதுகெலும்பு தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்..

யாருக்கு எல்லாம் தேய்ந்து போகும் என்றால்.

அறுவை சிகிச்சை செய்து குழந்தை பெற்றவர்கள்.



இருசக்கர வாகனத்தை அதிகமாக பயன்படுத்துவோருக்கு.

நீண்ட நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு..

இவை அனைத்துக்கும் முருங்கக்கீரை கஞ்சி தான் முழுமையான மருந்தாகும்..



முருங்கைக் கஞ்சி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

இரண்டு அல்லது மூன்று கட்டு முருங்கைக்கீரை இலைகளை எடுத்து நன்றாக கழுவி எடுத்து மிக்ஸியில் அரைத்து 2 லிட்டர் வரும்படி சாறு எடுத்துக்கொள்ளவேண்டும்..



முருங்கை சாற்றில் ஒரு கிலோ பச்சரிசி, 50 கிராம் மிளகு, 20 கிராம் பாசிப்பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வெயிலில் காய வைக்கவும் ‌.

முருங்கை சாற்றில் சேர்த்த பொருட்கள் நன்றாக ஊறவேண்டும்..



இதனை ஒரு டப்பாவில் பத்திரபடுத்தி வைக்க வேண்டும்..

தினந்தோறும் இரண்டு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இருந்து அரிசியை கஞ்சியாக செய்து சிறிது உப்பு சேர்த்து குடிக்கவும்..

காலை, இரவு என இருவேளையும் இந்தக் கஞ்சியைக் குடிக்கலாம்.

இந்த கஞ்சி முதுகெலும்பை வலுவாக வைக்கும்..

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்எங்களின்
 கருத்துகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!