>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 29 ஜூலை, 2019

    ஐயா மோடி.. அதானி ரூ.5,500 கோடி முதலீடாம்.. அடுத்தடுத்து உத்திரபிரதேசத்தில் குவியும் முதலீடுகள்!



    ஐயா மோடி.. அதானி ரூ.5,500 கோடி முதலீடாம்.. அடுத்தடுத்து உத்திரபிரதேசத்தில் குவியும் முதலீடுகள்!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    அதானி குழுமம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உத்திரபிரதேசத்தில் மின் பரிமாற்றம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளில் 5,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளாத, இந்த குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி கூறியுள்ளார்.

    உத்திர பிரதேசத்தில் நடந்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் போது, கடந்த 2018ல் நடந்த உச்சி மாநாட்டில் நாட்டில் அறிவித்தது போல ஏற்கனவே இரண்டு திட்டங்களுக்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.

    அதோடு உணவு பதப்படுத்தும் பிரிவின் கீழ் அரிசி மற்றும் மாவு ஆலைகள், kachchi ghani சுத்திகரிப்பு வசதி மாநிலத்தில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதோடு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த குழுமம் 5,000 கோடி ரூபாய் மின் சக்தி பரிமாற்றத்திலும், மேலும் 500 கோடி ரூபாயை உணவு பதப்படுத்தும் துறையிலும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கௌதம் கூறியுள்ளார்.

    இது மட்டும் அல்லாது தரவு மையம் மற்றும் பாதுகாப்பு (data centre and defence) துறையிலும் கவனம் செலுத்துவதற்காக தனது திட்டங்களைப் பற்றி பேசியவர், உத்திர பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை மற்றும் இருப்பிடம், ஆகியவற்றை பொறுத்தவரை, உத்திரபிரதேசம் இது போன்ற துறைகளிலும் முன்னணியில் இருக்க முடியும் என்றும் என்றும் கூறியுள்ளாராம்.

    Defence sector துறையை பொறுத்தவரை அதானி குழுமத்தின் பங்கு மிக முக்கியமானது. அதானி குழுமம் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு உற்பத்தி மையத்தை அமைப்பதே எங்களின் கனவு என்றும் கூறியுளார். மேலும் தனது குழுமம் மாநிலத்தில் உணவு தானிய சேமிப்பு திறனை மேம்படுத்துவதற்காக கண்ணாஜில் 15,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட அலகுகளை அமைத்துள்ளது.
    இதோடு ஏற்கனவே நீர் வழிப்பாதைகளை மேம்படுத்துவதற்காக வாராணாசியில் மல்டி மாடல் நதி முனையத்தை உருவாக்கும் பணியிலும் உருவாக்கும் பணியில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

    இது எல்லாவற்றையும் விட உத்திரபிரதேசம் இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக் முழுமையடையாது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அதானி, பிரதமர் மோடியின் இலக்கான 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு, உத்திரபிரதேசம் இல்லாமல் இலக்கை அடைவது கஷ்டம், அந்த இலக்கை அடைவதில் உத்திரபிரதேசம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறியுள்ளார்.


    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக