>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 17 ஜூலை, 2019

    திருமணமாக பெண்கள் செல்போன் வைத்திருக்க தடை : கலப்பு திருமணம் செய்தால் பெற்றோருக்கு அபராதம்..



     
     
     

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    குஜராத்தில் உள்ள தக்கார் சமூக மக்கள் திருமணமாக பெண்கள் மொபைல் போன்கள் வைத்திருக்க கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளனர். 
    குஜராத் மாநிலத்தில் தக்கார் சமூக மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். அச்சமூகத்தின் ஆலோசனை மூத்த உறுப்பினர் தலைமையில் நடைபெற்றது. அதில் கலப்பு திருமணங்களை தவிர்ப்பதற்காக திருமணமாகாத பெண்கள் செல் போன்கள் வைத்திருக்க கூடாது என்ற முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. 

    மேலும் திருமணமாக பெண்களிடம் போன் இருந்தால் அதற்கு அவர்களின் பெற்றோரே பொறுப்பு என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தங்கள் பிள்ளைகள் சாதி கலப்பு திருமணங்களை செய்ய நேர்ந்தால் அவர்களின் பெற்றோருக்கு ரூ.1.5 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அந்த சமூகத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

    பெண்களை மொபைல் போன்கள் பயன்படுத்துவதில் இருந்து பாதுகாப்பதின் மூலம் அவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த முடியும் என்பதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர்கள் தெரிவித்தனர். போன்களில் வீடியோக்கள் எடுப்பது போன்றவற்றில் நேரத்தை வீணடிப்பது தடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த முடிவை அப்பகுதி எம்.எல்.ஏ அல்பேஷ் தாக்கரும் வரவேற்றுள்ளார்.


    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...




    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக