>>
  • இந்திரன் சாபம் நீங்கிய பாகசாலை புரந்தரேஸ்வரர் ஆலயம் – நாகை
  • >>
  • 18-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உங்க மூளை உங்க கண்ட்ரோல்ல இல்லையா? ஜாக்கிரதை
  • >>
  • பாப்பான்குளம் திருவெண்காடர் சிவன் கோவில் – அற்புதத் திருத்தலம்
  • >>
  • 17-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • மூட்டுவலிக்கு எளிய மற்றும் இயற்கையான தீர்வுகள்
  • >>
  • திருநாங்கூர் அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில்
  • >>
  • 16-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • உலக வரலாற்றில் மிகவும் அதிர்ச்சியூட்டும் முதல் 5 சம்பவங்கள் - Part 1
  • >>
  • இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தெரியுமா?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 29 ஆகஸ்ட், 2019

    இதுக்கு போயா துப்பாக்கில சுடுறது? மதுரையில் பரபரப்பு- 4 பேர் கைது, துப்பாக்கிகள் பறிமுதல்!

     

     

     

     

     

     

     

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

     

    துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 4 பேரைக் கைது செய்து, அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


    இதுக்கு போயா துப்பாக்கில சுடுறது? மதுரையில் பரபரப்பு- 4 பேர் கைது, துப்பாக்கிகள...
    மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் காரில் வந்த சிலர் கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் அவர்கள் பணம் தர மீண்டும் மறுப்பு தெரிவித்தனர். அப்போது காரில் வந்த ஒருவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துள்ளார். பின்னர் ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் வானை நோக்கி சுட்டார்.


    இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே காரில் வந்தவர்கள் தப்பிச் சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, ஆட்டோவில் தப்ப முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். புகைப்பட ஆதாரங்களைக் கொண்டு, அவர்கள் தனசேகரன், கார்த்திக், ஹரிகிருஷ்ணன், ராஜா என்று தெரியவந்துள்ளது.


    இவர்களிடம் இருந்து 4 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக