>>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 31 ஆகஸ்ட், 2019

    துப்பாக்கி முனையில் மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண்..

    sikh girl 
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    பாகிஸ்தானில் கடத்தப்பட்ட சீக்கிய பெண்ணை துப்பாக்கி முனையில் மதமாற்றம் செய்துள்ளனர்.

    பாகிஸ்தானின் லாகூர் நங்கனா சாகிப் பகுதியைச் சேர்ந்த சீக்கிய குருத்வாரா தலைவரின் 19 வயது மகளை, அப்பகுதியில் உள்ள சில இளைஞர்கள் கடத்திச் சென்றுள்ளனர். பின்பு அப்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி இஸ்லாம் மதத்திற்கு மதமாற்றம் செய்துள்ளனர்.

    பின்னர் இஸ்லாமியர் ஒருவருக்கு அப்பெண்ணை திருமணம் செய்துவைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அப்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தனது பெண் மதமாற்றப்பட்டு வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த தகவலை அறிந்த பெற்றோர் பெரும் மனவேதனை அடைந்தனர். தங்கள் வீட்டுப் பெண்ணை மீட்டு பத்திரமாக வீடு திரும்ப உதவுமாறு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஆகியோரிடம் உதவி செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

    இச்சம்பவத்திற்கு பாகிஸ்தானின் சீக்கிய அமைப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த சீக்கிய பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீஸார் 8 பேரை கைது செய்துள்ளது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக