>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 17 செப்டம்பர், 2019

    தலைகவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 43,600 பேர் பலி; UP முதலிடம்!

    தலைகவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 43,600 பேர் பலி; UP முதலிடம்!

















    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com











    ஹைலைட்ஸ்

    o    2018-ல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் 43,600 பேர் சாலை விபத்துக்களில் பலியாகியுள்ளனர். 
    o    இது முந்தைய ஆண்டை விட 21% அதிகமாகும் (35,975).
    o    பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதியிலிருந்து குஜராத் & ஜார்கண்ட் மாநிலங்கள் விலக்கு அளித்துள்ளன. 
    இந்தியாவில் இதுவரை தலைகவசம் அணியாமல் வாகனத்தில் சென்ற 43,600 பேர் பலியாகியுள்ளதாக தகவல்!!
    நாடு முழுவதும் கடந்த 2018 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் சிக்கிய இருசக்கர வாகன ஓட்டிகளில் சுமார் 43 ஆயிரத்து 600 பேர் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது 2017 ஆம் ஆண்டை விட 21 விழுக்காடு அதிகமாகும். அதே போல் 2018 ஆம் ஆண்டில் தலைக்கவசம் அணியாததால் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் 15 ஆயிரத்து 360 பேர் பலியாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    குஜராத்தில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளில் 958 பேரும், பின்னால் அமர்ந்து பயணித்தவர்களில் 560 பேரும் கடந்த ஆண்டில் விபத்துகளில் பலியாகியுள்ளனர். ஜார்கண்டில் வாகன ஓட்டிகள் 790 பேரும், பின்னால் அமர்ந்து பயணித்தவர்கள் 450 பேரும் தலைக்கவசம் அணியாததால் உயிரிழந்துள்ளனர்.
    இந்த பட்டியலில் 6,020 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேசம் முதலிடமும், 5,232 உயிரிழப்புகளுடன் மஹாராஷ்டிர மாநிலம் 2வது இடமும் பிடித்துள்ளன. தமிழகத்தில் 5,48 இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாததால் கடந்த ஆண்டில் உயிரிழந்துள்ளனர். அதே போல் சீட்பெல்ட் அணியாமல் கார்களில் பயணித்த 24,400 பேர் விபத்துகளில் பலியாகியிருப்பதாகவும் இந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
    இதேபோல், கடந்த ஆண்டு, காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்று,24,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிகம்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக