Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 செப்டம்பர், 2019

வைணவ ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?

Image result for வைணவ ஆலயங்களில் ஏன் நவக்கிரகங்கள் காணப்படுவதில்லை?


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


வைணவத்தைப் பொருத்தவரை அண்ட கோடி அகில உலகம் எல்லாமே சாட்சாத் ஸ்ரீமன் நாராயணனுக்குள் அடக்கம். ஏன் தாயாரான மகாலக்ஷ்மியே அவரது மார்பினுள் உள்ளார். பிரம்மா வயிற்றில் இருந்து தோன்றினார். 

இப்படி அனைத்தையுமே தன்னிலிருந்து தோற்றுவிக்கும் வல்லமையுடைய ஸ்ரீமன் நாராயணனை மட்டும் வணங்கினாலே போதுமானது. நவக்கிரகங்களை தனியாக வணங்கத் தேவையில்லை என்பது ஸ்ரீ வைணவத்தின் கருத்து.

 எனவே தான் நவக்கிரகங்களுக்கு வைணவத்தில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

அதனால் தான் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக வைணவ ஆலயங்களில் சன்னதிகள் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக