>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 5 செப்டம்பர், 2019

    அடர் நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீர் !!

     Image result for அடர் நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீர் !!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    நாம் வாழும் இவ்வுலகில் பல அதிசயங்கள் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்றன...
     ஒரு சில இடங்கள் அழகாக இருந்தாலும், மிகவும் ஆபத்து நிறைந்த இடமாகவும் திகழ்கின்றது.
     நமக்கு தெரியாத பல அதிசயங்கள் எப்படி தோன்றுகின்றன? எதனால் இவ்வதிசயங்கள் உருவாகி இருக்கும் என்பது பற்றிய ஏராளமான கேள்விகள் நமக்குள் எழுகின்றதல்லவா?
     ஆச்சரியப்படுத்தும் வகையில் மாறிய ஒரு அதிசயமான ஒரு ஏரியைப் பற்றிதான் இன்று நாம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
    ஜப்பானில் உள்ள ஹோக்கெய்டோ எனும் தீவில் அடர் நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீர் ஏரி அமைந்துள்ளது.
     பீகாவா  ஆற்றின் கரையில் அடர் நீல நிற ஏரி இருக்கிறது.
     இந்த ஏரியின் நீர் அடர் நீல வண்ணத்தில் காட்சியளிக்கும் வகையில் அமைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.
     மேலும் இந்த ஏரியில் உள்ள நீரை வெவ்வேறு  கோணங்களில் இருந்து பார்த்தாலும் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
     அந்த ஏரியில் உள்ள மரங்கள் இவ்வேரிக்கு மேலும் அழகை கொடுக்கிறது. கண்ணாடி போல காட்சி அளிப்பதால் அனைவரையும் இந்த ஏரி கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
    நீர் தேக்கத்திற்காக இங்குள்ள மக்கள் அணை கட்டினர்... ஆனால் ஏரியில் தேங்கிய நீரானது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் காட்சியளித்தது.
     பல இடங்களில் நீர் சாதாரண நிறத்தில் காட்சியளித்தாலும் இந்த இடத்தில் காணப்படும் நீர் மிகவும் அடர் நீல நிறத்தில் காணப்படுகிறது.
     பல வருடங்களாக சாதாரண நிறத்தில் காட்சியளித்த நீர் திடீரென்று அடர் நீல நிறத்தில் காட்சியளிப்பது ஏன் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் நீரின் அடர் நீல நிறத்திற்கு காரணம் அலுமினியம் ஹைட்ராக்ஸைடு துகள்கள் ஏரியில் கலந்து இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
    இந்த ஏரியில் உள்ள நீரில், வானத்தின் அடர் நீல நிறமும் பிரதிபலித்து காட்சியளிப்பது மிகவும் அழகான ஒரு இடமாக அமைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக