>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 7 ஏப்ரல், 2020

    சிதம்பரத்தில் மண்டபத்தை பூட்டி நடைபெற்ற நிகழ்ச்சி ! போலீசார் வழக்கு பதிவு

    கொரோனா வைரஸால் இந்தியாவில் 4000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு திட்டமிடப்பட்ட  நிகழ்ச்சி களுக்கு 30 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 

    ஆனால் இதற்கு மாறாக சிதம்பரம் அருகே நடைபெற்ற விழாவில்  

    அனுமதியின்றி ஏராளமானோர் கலந்து கொண்டதால், போலீசார்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்தவிழாவில்  முகக்கவசம் அணியாமலும்,  இடைவெளி இல்லாமல்  கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் மண்டபத்திற்கு போலீசார் வந்த போது, உள்ளே இருந்தவர்கள் கதவை பூட்டிக் கொண்டு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் போலீசார்  அவர்களை எச்சரித்து  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக