Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 25 மே, 2020

தமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்

இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னரான முருகதாஸ் தீர்த்தபதி அம்பாசமுத்திரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார்.


உடல்நலம் தேறாத நிலையில், அவரது வீட்டிலேயே ஞாயிற்றுக்கிழமை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 89.

ஜமீன்தார் முறை ஒழிப்புக்கு பின்னர், இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிக் கொண்ட மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான்.

அம்பாசமுத்திரம் வட்டத்துக்குட்ட பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலை சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையினர்தான் நிர்வகித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!