Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 8 ஆகஸ்ட், 2020

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து இ - பாஸ் பெறலாம் - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ - பாஸ் பெறலாம்  என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்று  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் , “சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு களப்பணிகள் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு தொடரும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ - பாஸ் பெறலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் என்று என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல். மேலும் இ-பாஸ் வழங்குவதில் இருந்த சிக்கல்களை எளிமைப்படுத்தி தற்போது 30% - 35% வரை கூடுதலாக இ-பாஸ்களை வழங்கி வருகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக