மத்திய அரசின் மங்களூர் கஸ்டம்ஸ் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மங்களூர் கஸ்டம்ஸ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது மொத்தம் 36 ஆகும்.
கர்நாடாகாவில் பணியிடம் கொண்ட இப்பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். மத்திய அரசின் கஸ்டம்ஸ் துறைக்கான வேலை வாய்ப்பு தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிந்து கொள்வோம்
கர்நாடாகாவில் பணியிடம் கொண்ட இப்பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். மத்திய அரசின் கஸ்டம்ஸ் துறைக்கான வேலை வாய்ப்பு தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கஸ்டம்ஸ் பணிக்கு டிண்டல் பணிக்கு 03 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் கஸ்டம்ஸ் பணிக்கு டிண்டல் எனப்படும் தண்டாளர் பணிக்கு கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். சம்பளத் தொகையாக 25,500 முதல் 81100 மாதச் சம்பளமாக பெறலாம்.
சர் டெகாண்ட் 3 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு படிக்க வேண்டும். சீ மேன் 21 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக பத்து மற்றும் அதற்கு ஈடான பாடங்களில் கல்வித்தகுதி பெற வேண்டும். சீ மேன் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18,000 முதல் 56,900 வரை மாதச் சம்பளமாக பெறலாம்.
விண்ணப்பிக்க வயது :
விண்ணப்பிக்க வயதானது 18 முதல் 35 வரை தண்டாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சர் டெக்காண்ட் பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 35 வரை விண்ணப்பிக்கலாம்.
மங்களூர் கஸ்டம்ஸில் வேலை வாய்ப்பு பெற ஓபிசி பிரிவினருக்கு 3 வருடம்
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம் மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணப்பிக்க 10 வருடம் வயது வரம்பு தளர்வு நிர்ணயித்து அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 வருடம் மாற்றுதிறனாளிகளுக்கு விண்ணப்பிக்க 10 வருடம் வயது வரம்பு தளர்வு நிர்ணயித்து அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
மங்களூர் கஸ்டம்ம்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையஇணைப்பையும் விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்ப இணைப்பையும் இணைத்துள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக