Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

தமிழ்எழுத்து பிறந்த கதைஅறிவோமா?


Image result for தமிழ்எழுத்து

ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,
ஒள (உயிர்எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி. உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றைமட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர்எழுத்துக்கள்.

.
க், ங், ச், ஞ்ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல்,
வ், ழ், ள், ற், ன் (மெய்எழுத்துக்கள்)
 
நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும்இவ்வொலிகளை ஏற்படுத்தும் போது காற்றின் பங்கை விட உடலின் பங்கு அதிகம் என்பதால் இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது 
.
உயிர்எழுத்துக்கள்: 12
மெய்எழுத்துக்கள்: 18
உயிர்மெய்எழுத்துக்கள்: 216
ஆய்தஎழுத்து: 1
தமிழ்எழுத்துக்கள்மொத்தம்: 247
 

நம் மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.
 – ஆறும் வல்லினம்.
 – ஆறும் மெல்லினம்.
 – ஆறும் இடையினம்.
.
உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), (தன்னிலை),  (முன்னிலைஎன்பது பாவாணர் கருத்து.
 

தமிழின் மெய்எழுத்துக்களில்  வல்லினத்தில் ஒன்றும்,மெல்லினத்தில் ஒன்றும்,இடையினத்தில் ஒன்றுமாக  மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர்அவை த்ம்ழ் என்பவை.
.
இந்த மூன்றுமெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டித் அகூடி+ ‘’ வாகவும்ம்+இகூடிமி
யாகவும்ழ்+உகூடி “ழு” வாகவும் என்று தமிழு என்று ஆக்கி,
பிறகுகடையெழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி தமிழ்
என்றுஅழைத்தனர்.


அழகேஅமுதேஅழகிய மொழியேஎனதுயிரே!! 


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக