Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 3 ஜூலை, 2019

மர்மத் தீவில் மறைந்துள்ள ரகசியம்

 Related image

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



உலகில் கண்டுபிடிக்க முடியாத மர்மங்களில் ஒன்று பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கில் அமைந்துள்ள
இது சிலி கரையோரத்திலிருந்து 2,300 மைல்கள் தொலைவிலுள்ள ஒரு தீவு. இந்த தீவு பல ஆச்சரியங்களும், மர்மங்களும் நிறைந்த இடமாகவே அமைந்திருக்கின்றது.

மனித முகம் போல் தோற்றமுடைய மோவாய் என்று சொல்லப்படும் 800க்கும் மேற்பட்ட கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன.

முழு உருவச் சிலைகள் என்றில்லாமல் மார்பளவு மற்றும் இடுப்பு வரையிலுமான சிலைகளாக உள்ளன.

சிலைகளில் ஒருவகை குட்டை காதுகளை கொண்டும், இன்னொரு வகை நீண்ட காதுகளை கொண்டும் இருக்கிறது.

ஒவ்வொரு சிலையும் 10 மீட்டர் உயரத்திலும் 80 முதல் 250 டன் எடையிலும் உள்ளது. மனிதர்களே இல்லாமல் சிலைகளுடன் உள்ள

ஏன் இந்த கற்சிலைகளை உருவாக்கினார்கள்?

எதற்காகத் தீவைச் சுற்றி அவற்றை அடுக்கி வைத்திருக்கின்றார்கள்?

செதுக்கிய இந்த சிலைகளை எப்படித் தீவின் மையப் பகுதியிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் இருக்கும் கரைக்கு நகர்த்தி வந்தார்கள்?

இந்த கேள்விக்கான விடைகள் இன்று வரை மர்மமாகவே உள்ளது.

இந்த சிலைகள் தீவைச் சுற்றி நிறுத்தப்பட்டிருப்பதோடு மட்டுமில்லாமல், தீவு முழுக்க நூற்றுக்கணக்கில் பாகங்களாய் சிதறியது போலப் போடப்பட்டிருக்கின்றன.

தீவிலுள்ள மரங்களை வெட்டியே இவற்றை கடற்கரை வரை நகர்த்தியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இதில் பாதி சிலைகள் கடலைப் பார்த்தும், பாதி சிலைகள் தீவைப் பார்த்தும் உள்ளன.

இந்தத் தீவில் ஒரே ஒரு சிலை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். அது முட்டியிட்டப்படி அமர்ந்திருக்கும். அதன் முகம் சற்றே மேலே பார்த்தவாறு, குறுந்தாடியோடு இருக்கும். இது அந்தத் தீவின் சுநன Pரயெ Pரய எனும் கல்லைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.

பல மர்மங்கள் நிறைந்த இத்தீவைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக