>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 10 செப்டம்பர், 2019

    வாதாயநாசனம்

     Image result for வாதாயநாசனம்

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    செய்முறை:
    • வாதாயனா என்றால் 'குதிரை' என்று பொருள். அதாவது இந்த ஆசனம் பார்ப்பதற்கு குதிரையின் முகத்தை ஒத்து இருப்பதால் இதற்கு 'வாதாயனாசனம்' என்று பெயர்.
    • முதலில் தரையில் உட்கார்ந்து, வலது கால் பாதத்தை இடது தொடை மீது வைக்கவும். ( அரை பத்மாசன நிலை)
    • அதாவது, அடி வயிற்றை வலது குதிகால் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.
    • அடுத்து, உள்ளங்கைகளை உடலுக்கு பக்கவாட்டில் தரையில் ஊன்றி மேலே எழவும்.
    • இவ்வாறு செய்யும்பொழுது, வலது கால் மூட்டுப்பகுதியால் தரையில் முட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும். மேலும் இடது காலும் சற்று முன்பக்கமாக வளைந்து இருக்க வேண்டும்.
    • பின்னர் மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்தவாறு உடலை நேராக நிமிர்த்தி, இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கவும்.
    • பின்னர், மூச்சை வெளிவிட்டுக்கொண்டே, நெஞ்சுக்கு நேராக வணக்கம் தெரிவிப்பதுபோல கைகளை மடக்கி வைக்கவும்.
    • இதே நிலையில் சுமார் 30 வினாடிகள் வரை இருக்க முயற்சி செய்யவும். சாதாரணமாக மூச்சு விடவும்.
    • பின்னர் மெதுவாக கைகளை விடுவித்து இயல்பு நிலைக்கு வரவும்.
    • இதுபோலவே கால்களை மாற்றி வைத்து மேலே செய்தது போல செய்யவும்.
    பலன்கள்:
    • இடுப்பு பகுதிக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது. இதனால் இடுப்பு பகுதி நீட்டிக்கப்பட்டு இயல்பாக இயங்கும் நிலை உருவாகும்.
    • இடுப்பு இணைப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
    • முழங்கால் மற்றும் கணுக்கால் மூட்டுகளுக்கு நன்கு இயங்கும் தன்மையை அளிக்கிறது.
    • இடுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இந்த ஆசனம் உதவுகிறது.
    • மேலும் மனதை ஒருநிலைப்படுத்தவும் இந்த ஆசனம் உதவுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக