Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 9 செப்டம்பர், 2019

கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி?

 Image result for கடனில் இருந்து தப்பிக்க என்ன ஆன்மீக வழி?

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


கடன், பில்லி, சூனியம், கண்டு பிடிக்க முடியாத வியாதி போன்ற அமானுஷ விஷயங்களுக்கு சுவர்ண ஆகர்ஷண பைரவரை தேர்ந்தெடுக்கலாம். கீழ்கண்ட மந்திரத்தை தினம் 108 முறை சொல்ல வேண்டும். மந்திரம் சொல்லும் காலத்தில் அசைவம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டில் பெண்கள் நுழைய அனுமதி இல்லாத இடமாக இருப்பின் நல்லது. சில ஆச்சார வீடுகளில் பூஜை அறை இருக்கும். அது போன்ற இடத்தை தேர்ந்தெடுத்து கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.
”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”
மேற்கண்ட மந்திரத்தை சொல்லும் போது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து சொல்ல சனி பகவானின் அருளும் கிடைக்கும். காரணம் சனி பகவானின் மானசீக குருவே பைரவர் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக