>>
  • கிரேட்டர் நிக்கோபார் – வளர்ச்சி பெயரில் சூழல் பலியா?
  • >>
  • 25 வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு? AI-க்கு பயிற்சி அளித்த பெண், வேலையை இழந்த சோகம்!
  • >>
  • இந்து மத இறுதிச் சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் ஆச்சரியமூட்டுகின்றன.
  • >>
  • ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 2026 முதல் 3rd-பார்ட்டி ஆப்களுக்கு டாடா? கூகுளின் அதிரடி அப்டேட்!
  • >>
  • Google Pay, PhonePe, Paytm இனி எதுக்கு? – BSNL Pay வருது!
  • >>
  • Gold ETF முதலீடு – முழுமையான வழிகாட்டி (Tamil Long Form Guide 2025)
  • >>
  • 10 மாத கர்ப்பம் சுமக்கும் ரோபோ – சீன விஞ்ஞானிகளின் அதிர்ச்சி கண்டுபிடிப்பு
  • >>
  • பங்கு சந்தை (Stock Market) பற்றிய ஒரு எளிய மற்றும் தெளிவான அறிமுகம்
  • >>
  • UPI இனிமேல் இலவசமா இருக்காது?" – உங்கள் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணமா வரப்போகுது?
  • >>
  • ₹50,000 முதலீட்டுடன் தொடங்கக்கூடிய 5 தொழில்கள் — Part 2:
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 20 டிசம்பர், 2019

    துக்க காரியத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்.!

    துக்க காரியத்திற்கு வர மறுத்ததால் மனைவியை கொன்ற கணவன்.!


    சென்னை பள்ளிகாரணையில் உள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகரில் வசித்து வருபவர் அய்யனார். இவரது மனைவி அஞ்சலி .இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்து  உள்ளது .இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
    இந்நிலையில் நேற்று இரவு அய்யனார் உறவினர் ஒருவரின் துக்க காரியத்திற்கு வருமாறு தனது மனைவி அஞ்சலியை அழைத்து உள்ளார்.ஆனால் அஞ்சலி துக்க காரியத்திற்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது.இதனால் கணவன்-மனைவிக்கு இடையே  தகராறு ஏற்பட்டு உள்ளது.
    அப்போது அஞ்சலியை தாக்கிய அய்யனார். தகராறில் மனைவி கழுத்தை நெறித்து உள்ளார்.இதில் மயங்கி விழுந்த அஞ்சலி சம்பவ இடத்திலே இறந்து உள்ளார்.இதை தொடர்ந்து அய்யனாரை கைது செய்த பள்ளிகாரணை போலீசார் உயிரிழந்த அஞ்சலி உடலை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக