>>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 4 மார்ச், 2020

    சென்னையில் பரவும் மெட்ராஸ் ஐ நோய்..




    சென்னையில் மெட்ராஸ் என்னும் கண் நோய் பரவி வருவதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அட்ரினோ வைரஸால் ஏற்படும் மெட்ராஸ் ஐ என்னும் கண் நோய், வெப்பநிலைக்கு ஏற்றவாறு அதிகமாக பரவும். குறிப்பாக கோடைக் காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக பரவும்.

    இதனை தொடர்ந்து தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் சுமார் 850 பேர் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கண் நோய் பொதுவாக ஒரு வாரத்திலிருந்து மூன்று மாதங்கள் வரை கூட நீடிக்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக