Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

ஊரடங்கு முழுக்க அன்லிமிட்டெட் அழைப்புகள், டேட்டா இலவசமாக வழங்க வேண்டும்! உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ள நிலையில்,  மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். 

இன்று மக்களுக்கு பொழுதுபோக்கு என்று பார்க்க போனால், அது ஆன்ராய்ட் தொலைபேசிகள் தான். இதனால், அதிகமானோர் தங்களது நேரத்தை தொலைபேசியிலேயே செலவிடுகின்றனர். இதனையடுத்து, மக்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா, டிடிஹெச் போன்றவை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக