>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 23 ஏப்ரல், 2020

    Face Book -ல் லைக், ஷேர் பெற வீடியோ எடுத்த நபர்… கன்னத்தில் அறைத்த பெண் எஸ்.ஐ!

    கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பெண் எஸ்.ஐ ஒருவரை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் போலீஸ் அவுட் போஸ்ட்டில் உதவி ஆய்வாளார், வாகனங்களில் மாஸ்க் அணியாமல் வரும் வாகனஓட்டிகள் மற்றும் நபர்களிடம் ரூ.100 அபராதம் விதித்தார்.

    அப்போது, மாஸ்க் அணியாமல் இருந்த வாகனத்தில் வந்த ஒரு நபர் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி,  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது , உதவி ஆய்வாளர் அவரிடம் இதுகுறித்து தெளியாக விளக்கிக் கூறி, ரூ.100 அபராதம் கட்டும்படி கூறியுள்ளார்.

    அதனை அங்கிருந்த ஒரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த உதவி ஆய்வாளர், இதை போட்டோ எடுப்பியா என கேட்டு அவரை ஓங்கி அரைவதும்,  அதை தான் ஃபேஸ்புக்கில் பதிவிடுவதாகக் கூறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக