தெலங்கானா ஆளுநர் தமிழிசை கொரோனா விழிப்புணர்வாக கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அது குறித்த விழிப்புணர்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெலங்கான ஆளுநர் தமிழை சவுந்தரராஜன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதனை தனது சமூக வலைத்தள பக்கமான டிவிட்டரிலும் வெளியிட்டுள்ளார். அது பின்வருமாறு...
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக