Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 14 மே, 2019

செடிகள் வளர்த்தால் சத்தம் குறையும்!

யற்கைச் சூழலில், சில நிமிடங்கள் இருந்தால், மன அழுத்தம் குறையும்’ என்கிறது உளவியல். “அடுக்குமாடிக் குடியிருப்புகள், சின்னஞ்சிறு வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டின் உள்பகுதியில் குறுகிய இடமாக இருந்தாலும், அதில் `இண்டோர் பிளான்ட்ஸ்’ (Indoor Plants) வைப்பதன் மூலம் உடலுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்’’ என்கிறார் இண்டோர் பிளான்ட் டிசைனர் ஸ்ரீனிவாசன்.

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


1. அறையின் உள்ளே சோற்றுக் கற்றாழை  வளர்த்தால் அது, காற்றிலுள்ள நச்சுத் தன்மையை தன்னுள் உட்கிரகித்துக்கொண்டு காற்றைச் சுத்தப்படுத்திவிடும்.
 

 
 
2. மற்ற செடிகளைப்போல் இல்லாமல், தன்னுள்ளே இருக்கும் ஆக்ஸிஜனை வெளியேற்றக்கூடியது ஸ்நேக் பிளான்ட். படுக்கை அறையில் இந்தச் செடியை வைப்பதால், இரவில் தூக்கத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

3. படர்ந்த இலைகளைக்கொண்ட செடிகள், நம்மைப் புத்துணர்வுடன் செயல்படவைக்கும். பணியிடங்களில் இவற்றை வளர்த்தால், மன அழுத்தமின்றி வேலைகளை வேகமாகச் செய்ய முடியும். 





4. செடிகள் வளர்ப்பதால், நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள், தீவிரமான மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இண்டோர் பிளான்ட்ஸைப் பராமரிப்பதன் மூலம் அவற்றிலிருந்து எளிதில் விடுபடலாம்.


5. சத்தத்தை உட்கிரகிக்கும் சக்தி சில செடிகளுக்கு உண்டு. ஒலி மாசு நிறைந்த இடங்களில் வசிப்பவர்கள் வீட்டின் மூலைகளில் அளவில் பெரிய செடிகளை வளர்ப்பதன் மூலம் இந்த மாற்றத்தை உணரலாம்.

 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக