Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 24 ஜூலை, 2019

கராசே ஏரி ஒரு மணிநேரம் நின்றாலே உயிரைப் பறிக்கும்

Image result for கராசே ஏரி

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



இயற்கை நமக்கு ஏராளமான நன்மைகளை செய்தாலும், மனிதர்களான நாம் இயற்கைக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு காரியம் செய்தால் அது இரண்டு மடங்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக மாறிவிடுகிறது.

ஆனால், மனிதர்களால் பாதிப்பு ஏற்பட்டு சுத்தமாக உள்ள ஏரி விஷமாக மாறிவருகிறது. அதாவது, தேவையில்லாத பல பொருட்களை நீர் ஆதாரமாக உள்ள இடங்களில் கொட்டுவதால் அந்த இடம் பாதிப்புக்குள்ளாகிறது.

அந்தவகையில் சுத்தமான ஏரியில் கழிவுகளை கொட்டியதாலும், மனிதனின் தேவைக்காக செய்த செயல்களாலும் கதிரியக்கம் கொண்டதாக மாறிய ஒரு ஏரியைப் பற்றிதான் இன்று தெரிந்து கொள்ளப்போகிறோம்.

மத்திய ரஷ்யாவின் தெற்கு யூரல் மலையில் அமைந்துள்ளது கராசே ஏரி

1951-ம் ஆண்டு முதல் சோவியத் ஒன்றியத்தால் அணுசக்தி கழிவுகளை கொட்டும் இடமாக இந்த ஏரி பயன்படுத்தப்பட்டது.

அசாதாரணமான அளவு அணுசக்தி கழிவுகளை இந்த ஏரியில் கொட்டியதன் விளைவாக அவ்வேரியில் பெரும் பிரச்சனைகள் உண்டானது.

மேலும் 1957-ல் கராசே ஏரியின் அருகில் அமைந்திருந்த அணுசக்தி ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

அந்த வெடிவிபத்து காரணமாக ஏராளமான கதிரியக்க துகள்கள் ஏரியில் பரவியது.

இதனால் இந்த ஏரியில் உள்ள நீர் மிகவும் கதிரியக்கம் கொண்டதாக மாறியது.

மேலும், இதன் அருகில் ஒரு மணிநேரம் நின்றாலே உயிரைப் பறிக்கும் அளவிற்கு விஷத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக