• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

புதன், 9 அக்டோபர், 2019

`சின்ன வயசு ஞாபகம் வந்துருச்சு சார்!' - திருட்டுக்கு நடுவே ஊஞ்சலாடிய திருடன் வாக்குமூலம்

ஊர்க்கோடாங்கி புதன், அக்டோபர் 09, 2019
ஊஞ்சலாடிய திருடன் 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


விழுப்புரத்தில் திருடுவதற்குச் சென்ற வீட்டின் மொட்டை மாடியில் ஊஞ்சலாடிய திருடனை சிசிடிவி கேமராப் பதிவுகள் மூலம் அடையாளம் கண்டு கைது செய்திருக்கிறார்கள் காவல்துறையினர்.
விழுப்புரம் சுதாகர் நகரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் இளங்கோ. இவர் தங்கள் பகுதியில் அடிக்கடி நடக்கும் திருட்டுக்களைக் கண்டுபிடிப்பதற்காக தனது வீட்டைச் சுற்றி 6 இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருந்தார்.
கடந்த மாதம் 18-ம் தேதி பக்கத்து வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடு போனதைக் கேள்விப்பட்ட இவர், தனது வீட்டின் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தார்.
அப்போது ஆசிரியர் இளங்கோவின் வீட்டில் தரைத் தளத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் அந்தத் திருடன் எதையோ கழற்ற முயற்சி செய்வது தெரியவந்தது.
சச்சிதானந்தம்
சச்சிதானந்தம்



பின்னர், சிறிதுநேரம் கழித்து மொட்டை மாடிக்கு வந்து தனது ஸ்மார்ட்போன் டார்ச்லைட் உதவியால் எதையோ தேடுவதும், பின் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு ஹாயாக ஓய்வெடுப்பதுமாக பதிவான காட்சிகளால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இளங்கோ, அதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தேடிவந்தனர். இந்நிலையில்தான், சம்பந்தப்பட்ட அந்த நபர் விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்த சச்சிதானந்தம் (35) என்பதைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்திருக்கின்றனர் காவல்துறையினர். இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் திருடி விற்பதை வழக்கமாகக் கொண்டிருந்த சச்சிதானந்தம், சம்பவத்தன்று ஆசிரியர் இளங்கோ வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடுவதற்காகச் சென்றிருக்கிறார்.
சச்சிதானந்தம்
சச்சிதானந்தம்


அப்போது அங்கிருந்த நாய் அவரைப் பார்த்து குரைத்திருக்கிறது. அதில், பயந்துபோன சச்சிதானந்தம் மொட்டைமாடிக்குச் சென்றிருக்கிறார். பெட்ரோல் திருடுவதற்கு அங்கு எதாவது பாட்டில்கள் இருக்குமா என்றுதான் செல்போன் டார்ச் மூலம் தேடியிருக்கிறார். 

எதுவும் கிடைக்கவில்லை என்றவுடன் தான் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடி ரிலாக்ஸ் செய்திருக்கிறார். வெளியூருக்குச் செல்வதற்காக சச்சிதானந்தம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அவரைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

 மேலும், `திருடுவதற்குச் சென்ற நீ ஏன் ஊஞ்சல் ஆடினாய்?' என்று சச்சிதானந்தத்திடம் காவல்துறையினர் கேட்டபோது, ``எனக்கு சிறு வயது ஞாபகம் வந்துவிட்டது. சிறு வயதில் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியிருக்கிறேன். ஊஞ்சலைப் பார்த்ததும் அந்த ஞாபகம் வந்துவிட்டதால் அதில் அமர்ந்து சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • 🦎 பல்லி விழும் பலன் – உண்மையில் என்ன நம்பிக்கை?
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • 6-ம் வீட்டில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
     குருபகவான் ஒருவரது ஜாதகத்தில் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப...
  • #ChipWars — Part 2 "நான் போகல” — ஒரு வரியில் சொல்லப்பட்ட உண்மை
    #ChipWars — Part 2 "நான் போகல” — ஒரு வரியில் சொல்லப்பட்ட உண்மை
    அமெரிக்கா, Morris Chang-கிட்ட கேட்டது: "TSMC-ஐ Arizona-வில் கட்டுங்கள். நாங்கள் support பண்ணுவோம்." Chang ஒப்புக்கொண...
  • அமெரிக்காவுக்கு இது பெருத்த அடியாகலாம்.. டிரம்பின் வீசாட் தடை.. ஐபோன் விற்பனையை பாதிக்கும்..!
      அமெரிக்கா சீனா பிரச்சனை என்பது விட்ட குறை தொட்டகுறையாக தொடர்ந்து கொண்டே வருகிறது. தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சன...
  • மஞ்சள் ஆற்றின் கண்ணீர் — ஒரு அரசு தன் மக்களையே கொன்ற கதை
    மஞ்சள் ஆற்றின் கண்ணீர் — ஒரு அரசு தன் மக்களையே கொன்ற கதை
    1938-ம் வருஷம். சீனா போரின் நடுவே தவிக்கிறது. ஜப்பான் படை வட சீனாவை விழுங்கிட்டு தெற்கே நகருது. பெய்ஜிங் போச்சு. நான்ஜிங் போச்சு...
  • எண்ணெய் யுத்தம் முடியல... சிலிக்கான் யுத்தம் ஆரம்பிச்சாச்சு.
    எண்ணெய் யுத்தம் முடியல... சிலிக்கான் யுத்தம் ஆரம்பிச்சாச்சு.
    50 வருஷமா உலகை ஆட்டிப்படைச்சது எண்ணெய். பாரசீக வளைகுடாவில் ஒரு கிணறு தோண்டினாலே அரசியல் நடுங்கும், போர் மூளும், அரசுகள் விழும். ...
  • 11-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    நீதி அரசர் என அழைக்கப்படும் சனிபகவான், தவறு செய்பவர்களின் மீது கோபம் கொள்வார். அதே சமயம், நேர்மையான, சரியான விஷயங்கள், பிறருக்கு தீங்கு ஏற...
  • 3-ம் வீட்டில் கேது இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    'வாழ்க்கையை அப்படியே புரட்டிப் போட்டு நல்லதைக் கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் தலைகீழாக மாற்றுபவர் கேதுபகவான். மனதை பாதிக்கும் மாற்ற...
  • பூத் ஸ்லிப் இன்னும் கிடைக்கவில்லையா? கவலைப்பட வேண்டாம் — வீட்டிலிருந்தபடியே இரண்டு நிமிடங்களில் டவுன்லோடு செய்யலாம்!
    பூத் ஸ்லிப் இன்னும் கிடைக்கவில்லையா? கவலைப்பட வேண்டாம் — வீட்டிலிருந்தபடியே இரண்டு நிமிடங்களில் டவுன்லோடு செய்யலாம்!
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த நாளில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொருவருக்கும் ...
  • கனவு பலன்கள்.!
    கனவு பலன்கள்.!
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்...
  • கண்ணப்ப நாயனார்
    கண்ணப்ப நாயனார்
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!