>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 31 ஜனவரி, 2020

    படிக்க படிக்க சிரிப்பு... அப்படி என்னதான் இருக்கு இதுல?... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!


    சிரிக்கலாம் வாங்க...!!

    பெண் : இலையை மடிக்க வேண்டாம்.
    விருந்தினர் : ஏன் மடிக்க வேண்டான்னு சொல்றீங்க?
    பெண் : அடுத்து வர்றவங்க சாப்பிடத்தான்.
    விருந்தினர் : ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா?
    பெண் : இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என்ன?
    விருந்தினர் : 😩😩
    ------------------------------------------------------------------------------------------------------
    மனைவி : உங்களுக்கு ஞாபகம் இருக்கா?... நீங்க எங்கிட்ட முதன் முதல்ல ஐ லவ் யூ சொன்னப்ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்.
    கணவன் : பின்ன ஞாபகம் இருக்காதா... அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே நான் மகிழ்ச்சியா இருந்த நேரம்.
    மனைவி : 😠😠
    ------------------------------------------------------------------------------------------------------
    ராதா : நேத்து உன் லவ்வரை பாக்க போறதா சொன்னியே! என்ன ஆச்சு?
    கீதா : அட! அத ஏன்டி கேக்குற? வாத்தியாரை லவ் பண்ணது தப்பா போச்சு!
    ராதா : ஏன்! என்ன ஆச்சு?
    கீதா : கொஞ்ச நேரம் லேட்டா போனேன். அதுக்காக பார்க் டீநnஉh மேலயே ஏறி நிக்க சொல்லிட்டாருடி!
    ராதா : 😂😂
    ------------------------------------------------------------------------------------------------------
    நல்ல வாழ்க்கை...!!
    பிறரை கெடுத்து வாழ்வதை விட,
    பலருக்கு கொடுத்து வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும்...
    கொடுப்பதற்குரியது பணம் மட்டுமல்ல...
    உன் வார்த்தையும் ஒருவனுக்கு தாகம் தணிக்கலாம்...
    உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம்...
    உன் அன்பு ஒருவனை மனிதனாக வாழ வைக்கலாம்.
    ------------------------------------------------------------------------------------------------------
    விடுகதைகள்...!!
    1. இறக்கையை விட மென்மையானது, ஆனால் உலகின் பலமிக்க மனிதராலும் சில நிமிடங்கள் பிடித்து வைத்திருக்க முடியாது. அது என்ன?
    2. சில இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும், அதை வாசித்தால் அதன் அர்த்தம் முறிந்துவிடும். அது என்ன?
    3. கண் உண்டு, ஆனால் பார்க்க முடியாது. அது என்ன?

    விடைகள் :

    1. மூச்சு.

    2. அமைதி.

    3. ஊசி.
    ------------------------------------------------------------------------------------------------------
    புரிதல்...!!
    புரிதல் இல்லாத வாழ்வும்,
    புரிதல் இல்லாத நட்பும்,
    புரிதல் இல்லாத உறவும்,
    புரிதல் இல்லாத அறிவும்,
    நிலைபெறுவதில்லை...
    புரிதலே நன்று...
    அறிவை பயன்படுத்தினாலே புரிதலை பெறமுடியும்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக