>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 10 பிப்ரவரி, 2020

    டாக்சி டிரைவரும்... மூன்று குடிகாரர்களும்... படிங்க... சிரிங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்..!!


    சிரிக்கலாம் வாங்க..!!

    ஆசிரியர் : கம்பராமாயணத்தை எழுதியது யார்? கேள்விலேயே பதில் இருக்கு!
    மாணவன் : ராமர் சார்.
    ஆசிரியர் : கிழிஞ்சது கிருஷ்ணகிரி!
    மாணவன் : அப்போ கிருஷ்ணர் சார்!
    ஆசிரியர் : அட ராமா!
    மாணவன் : அப்ப கண்டிப்பா ராமர்தான் சார்!...
    ஆசிரியர் : 😨😨
    -------------------------------------------------------------------------------------------------------------
    பொன்மொழிகள்...!!
    👍 நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.

    👍 அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும். கடமையை பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

    👍 ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஆனால், ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாளாகின்றான்.

    👍 உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.

    👍 நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
    -------------------------------------------------------------------------------------------------------------
    சிந்தித்து... சிரியுங்கள்...!!
    மூன்று குடிகாரர்கள் ஒரு வாடகை டாக்சியில் ஏறினார்கள்...

    அவர்கள் நல்லா குடிச்சிருக்கிறத தெரிஞ்சுக்கிட்ட டாக்சி டிரைவர்

    என்ஜினை ஸ்டார்ட் பண்ணி ஆப் செஞ்சுட்டு... நாம வர வேண்டிய இடம் வந்தாச்சுன்னு சொன்னாரு...

    முதல் நபர் : பணம் கொடுத்தான்.

    இரண்டாம் நபர் : வுhயமெ லழர சொன்னான்.

    மூன்றாம் நபர் : டிரைவருக்கு பளார் என்று ஒரு அறை கொடுத்தான்...!!

    டிரைவருக்கு பயம்...!! ஒருவேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ? என்று...

    மூன்றாம் நபர்...

    இனிமே இவ்வளவு வேகமா ஓட்டாதே... நீ வந்து சேரும் வரை எங்க உயிர் எங்கக்கிட்ட இல்ல...!!😝😝😆😆

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக